கோபம்..
கோபம்..கோபம் எதிரியாம்சொன்னார்கள்...ஆனால்அதைவிட அரிய நண்பன் உண்டாநான் கேட்கிறேன்...கோபத்தால் பல நன்மைகள்...கோபம் வேலையைப் போக்கிவிடும்..ஹாயாக வீட்டில் டிஸ்கோ ஆடலாம்!கோபம் காதலியை விரட்டிவிடும்கல்யாணமே...
View Articleவெளிச்சம் மறுக்காதீர்..!
இருட்டறைக்குள் இன்னல்கள் நேர்ந்ததால் உண்மை வெளிச்சத்துக்கு வந்ததோ..?கல்விக்கும் கலைக்கும் போட்டி...தெருவிளக்கே நீதிபதியோ..?வாழ்க்கையை நடுவீதியில் தொலைத்துநடைபாதைக்கு இளைப்பாற நாடி வந்தனளோ சரஸ்வதி தேவி...
View Articleஎனது குறட்பாக்கள்..! 1 - 10
1. மலரன்ன ஒர்முக மென்மனம் ஈர்த்தேஅலரவைத் திட்டதோர் முள்.2.அமிழ்தினு மேவிய தாமவள் செவ்வாய்தமிழவள கூறிடுங் கால்.3.காலன் கணக்கினை யாரறி வார்மிகச்சீலனும் காணுமவ் வூழ்.4.உரைத்தது சீர்மிகின் பேர்வரும்...
View Articleஎனது குறட்பாக்கள்..! 11 - 20
11.பேச்சினில் பண்பதுவும் பண்பது செய்கையிலும்மூச்சாய் இருப்பின் சிறப்பு.12.அவனுள்ளே நானென் றுளத்திலெண்ணி - நித்தம்சிவனுள்ளே ஆழ்ந்திடுவாய் நீ.13.தேனதுவும் பாலும் திகட்டாத முக்கனியும்மூனதுவும் ஒத்தவள்...
View Articleஎனது குறட்பாக்கள்..! 21 - 30
21.என்றும் மறவா முதற்காதல் நல்மனதின் ஆழம் பதிந்து விடும்.22.மேன்மையுள்ளங் கொண்டோர் புவியாள்வர் மற்றையோர் சூன்யமாய்ப் பின்தொடர் வார்.23.உள்ளதே போதுமெனும் உள்ளத்தோர் பூவுலகில்எள்ளளவும் தேயா...
View Articleஎனது குறட்பாக்கள்..! 31 - 40
31வளர்பிறையும் தேய்பிறையும் ஆங்கே மனிதன் தளர்வறியா வாழ்க்கை நகும்.32.எண்ணியிருந் தாலொரு தூயதோர் எண்ணமேஅல்லது எண்ணா திரு.33.பகர்வது என்றும் பயனேற்க அன்றேல்பகராமை அல்லதே மேல்.34.காண்கின்ற காட்சியெல்லாம்...
View Articleஎனது குறட்பாக்கள்..! 41 - 50
41.செல்பவர் செவ்வழிச் செல்லின் புறமதுசொல்பவர் சொல்லென் செயும்.42.நஃகுதல் நட்பன்று என்றும் இடர்தோறும்எஃகுபோல் காத்தலே நட்பு.43.உண்டெனில் ஊர்ப்பசி தீர்த்தலும் இல்லெனில்மண்டிலம் நீத்தலும்...
View Articleஎனது குறட்பாக்கள்..! 51 - 60
51.சேர்ந்திழுக் குங்கால் செழுமை பெறுந்தேர்போல்ஊர்கூடி வாழ்தல் நலம்.52.குடித்துக் குடலில் புழுசேர்த் தவனைஅடித்தே விரட்டி விடு.53.நலமின்றி நூறாண்டு வாழ்தலினும் சீராய்சிலவாண்டு நோயின்றி...
View Articleஎனது குறட்பாக்கள்..! 61 - 70
61.கடன்பெற்றோ ருள்ளம் கலங்கியே நிற்றல்விடமுண்ட ஓர்பசு அற்று.62.துணையாகும் நட்பது ஈர்பக்கத் தீயின்அணைத்தெறும்பைக் காத்திட லற்று.63.வரையின்றி ஈயுமவ் வள்ளலையு மோர்நாள்வரையின்றித் தூற்று...
View Articleஎனது குறட்பாக்கள்..! 71 - 80
71.நானென்னும் மாயையினை நீங்கியே தாழ்ந்திடில்மானுடன் காண்ப துயர்வு.72.விரைந்துதவா நட்பு வினயமிலாக் காதல்உரைத்திடின் பூஉலகில் பாழ்.73.அன்பெனும் ஆயுதம் ஆற்றாத தொன்றுண்டோமன்னும் புகழீட் டுமது.74.சேருவோர்...
View Articleஎனது குறட்பாக்கள்..! 81 -90
81.வியப்பினைத் தந்து விவேகமும் மாய்த்துப்பயனறச் செய்யுமாம் சூது.82.பேச்சினில் பேதையாய் வேடமிட்டே நாடோறும்மூச்சினைக் கொல்பவள் பாழ்.83.பணமென்றால் பத்தும் மறந்திடு வோரில்குணமொன் றமைவது ஏது.84.தவிர்க்குஞ்...
View Articleஎனது குறட்பாக்கள்..! 91 - 100
91.யாரென்று கூறினால் காதலுக்கு ஆட்டனத்தி யாருமாதி மந்தியும் காண்.92.நயந்து தெளிதலே நட்புக் கணியாம் பயனில் பதருடன் நட்பு.93.தாழ்ந்துசெல் எந்நாளும் தீதொன்றும் வாராதுவாழ்ந்திடும் ஆறென் றறி.94.கூறுஞ்சொல்...
View Articleநீ அழகுதான் கண்ணே..
நீ அழகுதான் கண்ணே!சித்திரத்தில் கண்ட உன்னைசிதறாமல் பார்த்தபோதுதத்தித்தாவி தகித்துப்போய்தவிக்கின்ற இதயத்தைபத்திரமாய் பார்த்துக்கொள்ளபலவிதமாய் முயற்சித்தேன்!ஒத்திருக்க வில்லையடிஉன் முகமும்...
View Articleகலையாமல் கலைக்கும் கலை..
கலையாமல்கலைக்கும்கலை. ஆயிரம் பேருக்கு பிரியாணிப்பொட்டலமும்ஆளுக்கு முன்னூறு ரூபாயும்..ஐநூறு அடியாட்களும் கொண்ட மாநாடுகள்..மேடைகளில் வீர வசனங்கள்.கோஷமிட சிறப்பான முன்னூறுபேர்கூட்டம் சேர்க்க முன்னாள்...
View Articleஇன்று நான் அழுகின்றேன்..
அன்று எனது முலைகள் வலிக்க வலிக்கத்தானேஉனது பசியைப் போக்கினேன்..?உனது வாசம் என்னைத்திளைக்கஅந்த வாசத்தில் என்னைத் தொலைக்கஎனது நேசம் உன்னை வளைக்கஎன்னைத் தொலைத்துத் தானே உன்னை நான் வளர்த்தேன்..?கணவன்...
View Articleமோன வெளிகள்...
மோனவெளிகள்..ஒரு பொட்டல் வெளியில் யாருமில்லா மோனத்தில் ஓர் அமைதி கருவுற்று விரிவுற்றுக்காத்திருக்கிறது..ஆங்கே ஓர் ஆசையில்லை.. வில்லங்கமானவிசனமில்லை...கண்ணிமைகள் அசைத்தல் கூடகடூரமான சத்தங்களாய்...
View Articleஎன்ன வாழ்க்கை இது..?
என்ன வாழ்க்கை இது...? வாழ்நாள் முழுதும் நான்வடுக்களால் வாழ்ந்திருந்தேன்..அழுக்குஎன் முகத்திருக்கஆடியைத் துடைத்திருந்தேன்.. எண்ணற்ற எதிரிகள் என்னெதிரில் காத்திருக்கபுண்ணாக்கும் நட்புகளைப்புறத்தினில்...
View Articleவிழா அழைப்பிதழ் - கலைவேந்தன்
அன்பார்ந்த நண்பர்களே,உங்கள் கலைவேந்தனின் கவிதைத் தொகுப்பு ‘’ ஒரு கவிஞனின் காகிதங்கள் ‘’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு உங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வரவேற்கிறேன்.அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க...
View Articleகவிதை நூல் வெளியீட்டு விழா..
இன்று 23. 12. 2012 ஞாயிறு அன்று சென்னை மேற்குமாம்பலத்தில் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் எனது ‘’ ஒரு கவிஞனின் காகிதம். ‘’ கவிதை நூல் வெளியீட்டு விழா நிழந்தேறியது. கலைமாமணி முனைவர் திரு கரு நாகராஜன்...
View Articleபாவம் ... அவன்..!
பாவம் .. அவன்..!உன் புதுக்காதலனுடன்உனது புது அனுபவங்களில்நமது அனுபவங்களின் எச்சமிருக்கலாம்.ஒருசில நெருடலான கணங்கள்உனக்குள் எட்டிப்பார்த்திருக்கலாம்..குதுகல நினைவுகளின் ஊடேஉன் பழைய கத்திக்...
View Articleகண்ணனின் மீரா - ஒரு காதலின் வெற்றி..!
கண்ணனின் மீரா - ஒரு காதலின் வெற்றி..!கலைவேந்தன்1.சோராமல் எனைநோக்கித் தொழுதிடு முந்தனுடன்சேராமல் இருந்திடக் கன்னெஞ்ச முண்டோசொல்பேராயுதந் தனைத் தூர்த்திடு மென்வலிமைமீராஉன் உருகுதலில் மாண்டது...
View Articleதேமாங்காய்.. புளிமாங்காய்...
தேமாங்காய்.. புளிமாங்காய்..தேமாங்காய்.. புளிமாங்காய் .. பாங்காய்த்தான் வாசித்தாள்..பூசனிக்காய் .. முருங்கைக்காய்இடையிடையே யோசித்தாள்..வடுமாங்காய் போலிவளோ நெடுங்கனவு கண்டிருந்தாள்..சிடுமூஞ்சித்...
View Articleஒரு கணம் சிந்திப்பாய்..!
ஒரு கணம் சிந்திப்பாய்...!உள்மூச்சு வாங்கியே ஒருகணம் மயங்கி நீகள்ளுண்ணும் வண்டாய் மதிமயங்கும் போதும்எள்ளிட்ட செக்கினில் நெய்வடிதல் போலேதள்ளாமல் நீயவனைக் கலவிடும் போதும் முள்மீது அமர்ந்த முதியவன் போல்நீ...
View Articleதொலைந்து விட்ட நாம்...
தொலைந்து விட்ட நாம்.._________________________ஒற்றை நொடிக்குள் நாம்ஒன்றிக் கிடந்தோம்ஓர் ஒளியாண்டுத் தொலைவுக்குள்தொலைந்து போனது எப்போது..?காலனும் பிரிக்காத காதலென்றாய் நீகாலமும் பிரிக்காத காதலென்றேன்...
View Articleநினைவுகளின் வடுக்கள்..
நினைவுகளின் வடுக்கள்________________________ வருடங்கள் கழிந்தன..வடுக்கள் மறையவில்லை..ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்ட கைகள்இன்று தனித்தனி கவளங்களை உருட்டுகின்றன..கண்களைத் துடைத்துவிட்ட...
View Article
More Pages to Explore .....